மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ☔
☔ தற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...
☔ மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்
☔ மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
☔ செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்
☔ இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்
☔ பிஸ்கட்
☔ பால்
☔ அவசர மாத்திரைகள்
☔ தண்ணீர் கேன்
☔ பேட்டரி செல்கள்
☔ மெழுகுவர்த்தி
☔ காய்கறிகள்
☔ மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
☔ குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்
☔ குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்
☔ கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்
☔ இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்
☔ பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்
☔ மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் நடக்கவும்
☔ மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை
☔ மக்கள் நலன் கருதி வெளியிடுகின்றோம்...
No comments: