தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
தினம் ஒரு திருக்குறள்
_________________________
பால்: அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்;035 (துறவு)
குறள்:0341
_________________________________
_______________________________
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
______________________________
மு.வ உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அவன் அந்தந்தப் பொருளால் துன்பம் அடைவதில்லை.
Translation:
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.
______________________________
_________________________


No comments: