தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்: பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 041
கல்லாமை
குறள்:0405
_________________________________
😀📖🥛📖😀📖🥛📖📖😀📖
_______________________________
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
_______________________________
மு.வ உரை:
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசுவது, (கற்றவரிடம்) கூடி பேசும்போது அப்பேச்சு கெட்டுவிடும்.
Translation:
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).
________________________
_________________________


No comments: