தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்..
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 52 (தெரிந்து வினையாடல்)
குறள் எண்:513 _________________________________
_________________________________
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
____________________________________
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.
Translation:
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.
______________________________________
_________________________


No comments: