தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்...
தினம் ஒரு திருக்குறள் உலகறியச் செய்வோம்...
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்; 25 (அருளுடைமை)
குறள் எண்:245 _________________________________
🌎🌍🌏🌖🌗🌔🌓🌒🌑🌎🌍🌏
_________________________________
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
____________________________________
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.
Translation:
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.
____________________________________
அ.ஷாஜஹான்
திண்டுக்கல் மாவட்டம்
_________________________


No comments: