தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்;034
(நிலையாமை)
குறள் எண்:0339 _________________________________
🙂😌:🙂😌:🙂😌:😌🙂:😌🙂
_____________________________________
உறங்குவது போலும் சாக்கா(டு) உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
____________________________________
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
Translation:
Death is like sleep; birth is like awaking from it.
___________________________________
அ.ஷாஜஹான்
திண்டுக்கல் மாவட்டம்
_________________________


No comments: