Breaking

+2 தேர்வு எழுதும் மாணவர்களே-. நுழைவுத்தேர்வு (Central Universities Common Entrance Test- CUCET) onlineல் மார்ச் 16 முதல் ஏப்ரல் 11 வரை விண்ணப்பிக்கலாம். DIRECT LINK..

                                    




*திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்* உட்பட   இந்தியாவின் 10 மத்திய பல்கலைக்கழகங்களில் 

தற்போது *பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்* ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு படிக்க அருமையான வாய்ப்பு.. 

அதற்கான நுழைவுத்தேர்வு 
(Central Universities Common Entrance Test- *CUCET* ) 
 மே மாதம் நடைபெற உள்ளது. 

இதற்கு onlineல் 
*மார்ச் 16 முதல் ஏப்ரல் 11 வரை* விண்ணப்பிக்கலாம்.


நாமெல்லாம் படிக்கும்போது நமக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு இந்த தலைமுறைக்கு கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் நிறைய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிப்பதே இல்லை. 

+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்துவோம். 


👉விண்ணப்பிக்க செய்வோம். 

👉நுழைவுத்தேர்வு எழுத செய்வோம்

👉மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் வாய்ப்பை நமது மாணவர்களுக்கு ஏற்படுத்துவோம். 






No comments:

Powered by Blogger.