கல்விி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் தனியார் பள்ளிகள் பள்ளிக் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments: