Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்



_________________________
பால்: அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்;(007) புதல்வரைப்பெறுதல்
குறள் எண்:0066 _________________________________
_______________________________
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்.
_______________________________
மு.வ உரை:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே,  குழலின் இசை இனியது,   யாழின் இசை இனியது என்று கூறுவர்.

Translation:

The pipe is sweet, the lute is sweet, say those who have not heard the prattle of their own children.
_________________________________

_________________________

No comments:

Powered by Blogger.