தினம் ஒரு திருக்குறள் அறிவோம்
தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:அறத்துப்பால்
இயல்:பாயிரவியல்
அதிகாரம்; 001
(கடவுள் வாழ்த்து)
குறள் எண்:0006 __________________________________
__________________________________
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
___________________________________
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.
Translation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
___________________________________
_________________________


No comments: