Breaking

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..

தினம் ஒரு திருக்குறள் அறிவோம்..
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அரசியல்
அதிகாரம்; 050
இடனறிதல்
குறள் எண்:0496 _________________________________
____________________________
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும் 
நாவாயும் ஓடா நிலத்து.
__________________________________

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர்,  தேர் கடலிலே ஓடாது  கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

Translation:

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.
__________________________________

_________________________

No comments:

Powered by Blogger.