தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்..
தினம் ஒரு திருக்குறள் உலகறிய செய்வோம்..
_________________________
பால்:பொருட்பால்
இயல்:அமைச்சியல்
அதிகாரம்; 065 (சொல் வன்மை)
குறள் எண்:0642 _________________________________
_________________________________
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
___________________________________
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.
Translation:
Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
____________________________________
_________________________


No comments: