பூலியன் அல்ஜீப்ராவின் உருவாக்கம், ஜாகால்கின் பல்லுறுப்புக்கோவைகள் கண்டறிந்த இரசியக் கணிதவியலாளர்-
இவான் இவானோவிச் செகால்கின் (Ivan Ivanovich Zhegalkin) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஆகஸ்ட்-03, 1869 ஆம் ஆண்டு மெட்சன்ஸ்க், ரஷ்யாவில் பிறந்தார்.
பிறகு தனது கல்வியை பயின்று முடித்தார்.
மேலும், இவர் கணித ஏரணவியல் பள்ளியை 1927 ஆம் ஆண்டு நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார்.
ஜேகல்கின் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றினார்.
1959 ஆம் ஆண்டு,சோபியா ஜனோவாஸ்காஜா பல்கலைக்கழகத்தில்
கணித தருக்கவியல் துறை உருவாக்க காரணமாக இருந்தார்.
ஆராய்ச்சிகள்:-
இவர் 1927-28 இல் இரண்டு எண்களாலான எண்ம வடிவில் முற்கோள்களின் ஏரணத்தை உருவாக்கினார். இவற்றில் ஒன்று இரட்டைப்படை எண்; மற்றொன்று ஒற்றைப்படை எண்ணாகும். இது ஏரணவியல் கணக்குகளின் தீர்வை எளியதாக்கியது.
இவர் பூலியன் இயற்கணிதத்தை முறைமை 2 வகை முற்றெண்களின் வலயக் கோட்பாடு, செகால்கின் பல்லுறுப்பிகள் எனப்படும் கோவை வழியாக விளக்கினார்.
மறைவு:-
மார்ச்-28, 1947 ஆம் ஆண்டு, மாஸ்கோ, ரஷ்யாவில் மரணமடைந்தார்.
No comments: