குழந்தைகளுக்கான டயாப்பரில் புதிய தொழில்நுட்பம்..
குழந்தைகளுக்கான
டயாப்பரில் புதிய தொழில்நுட்பம்..
அமெரிக்காவின் 'ஸ்மார்டி' நிறுவனம் 'டயாப்பரில்', தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சாரை, ஸ்மார்ட்போனுடன் இணைக்க வேண்டும். டயாப்பரில் உள்ள 'சென்சார்' குழந்தைகளின் உடலில் சிறுநீர், மலம் மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கும். குழந்தைகளுக்கு சிறுநீர் வரும் நேரத்தை கணக்கிடுகிறது. மேலும் டயாப்பரில் குழந்தைகள் சிறுநீர் இருந்தவுடன் பெற்றோரின் ஸ்மார்ட்போனுக்கு தெரிவிக்கிறது. இதனால் உடனே டயாப்பரை மாற்ற உதவுகிறது. முதியோரும் பயன்படுத்தலாம்.

No comments: